Select the correct answer:

1. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) ஓரம் 1. வறுமை
(b) வேற்றுமை 2. தீது
(c) நன்று 3. மையம்
(d) செழுமை 4. ஒற்றுமை
(a) (b) (c) (d)

2. பிரித்தெழுதுக.
நாத்தொலைவில்லை

3. நோக்கினான்-வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க.

4. பொருந்தா இணையைக் கண்டறிக:

5. பெறு-இச்சொல்லுக்கான வினைமுற்றைத் தேர்ந்தெடு:

6. கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:

7. பட்டியல் I இல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II
(a) என்னே, மயிலின் அழகு 1. எதிர்மறைத் தொடர்
(b) கண்ணன் பாடம் படித்திலன் 2. உணர்ச்சித் தொடர்
(c) மணிமொழி பரிக பெற்றாள் 3. கட்டளைத் தொடர்.
(d) உழைத்துப்பிழை 4. உடன்பாட்டுத் தொடர்
(a) (b) (c) (d)

8. பட்டியல் I இல் உள்ள சொல்லை, பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
(a) தேநீர் 1. மூன்று நாள்
(b) முந்நாள் 2. தேன்போலும் இனிய நீர்
(c) தேனீர் 3. முந்தைய நாள்
(d) முன்னாள் 4. தேயிலை நீர்
(a) (b) (c) (d)

9. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்கி, சரியான தொடரைக் குறிப்பிடுக.

10. விடை தேர்க:
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
-இக் குறட்பாவில் பயின்றுவரும் அணி

*Select all answers then only you can submit to see your Score